கனமழை எதிரொலி:
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறைபுதுச்சேரி, காரைக்காலில்
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறைசென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகாஞ்சிபுரத்தில்
நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
Sunday, November 8, 2015
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி | kalvikural
அரசுப்
பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார். ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில்
வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு
விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை | tn school news
தீபாவளி
பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு
பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து
மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும்
வெடிப்போம்.
கணித மேதை சகுந்தலா தேவி அவர்களது பிறந்தநாள்..! அதிவேக மனிதக் கணினி ! | tnkalvi
அந்தக் குட்டிப்
பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில்
அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம்
போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித
மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம்
அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம் | kalvinews
மாணவர் எண்ணிக்கை
குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம்
மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16,
549 பகுதிநேர சிறப்பு
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
kalvikural | மறியல் போராட்டம் ஆசிரியர்கள் திட்டம்
ஒரு நாள்
வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்துக்கு ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு
(ஜாக்டோ ) திட்டமிட்டுள்ளது.
இனி செட் மற்றும் நெட் தேர்ச்சி அவசியம் | kalvikural
பிஎச்.டி. தகுதி
தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்' பிஎச்.டி. தகுதி
தொடர்பாக உச்ச
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின்
தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு
முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது
Monday, October 19, 2015
kalvikural திடீர் மாற்றம் 'மொகரம்' விடுமுறை
மொகரம்' விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர் விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.நாளை ஆயுத பூஜை; நாளை மறுதினம்,
விஜயதசமி. இரண்டு
நாட்களும், அரசு விடுமுறை.
அதைத் தொடர்ந்து, 23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை என்பதால்,
தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குஓவிய போட்டி
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,
'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி விடை தெரியாத கேள்விகள்
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில்,
புத்தகத்திலேயே இல்லாத,
புதிய கேள்விகள் இடம்
பெற்றுள்ளதால், மாணவர்கள்
குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற,
10.60 லட்சம் மாணவர்களில்,
1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.
நவ., 28ல் தலைமை ஆசிரியர்கள் போராட்டம்
பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க
வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு
செய்துள்ளது.
ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்
போராட்டம்
எதிரொலியாக, ஆறாவது சம்பளக்
கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின்
ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு
முடிவு செய்துள்ளது.
Sunday, October 18, 2015
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27- இல் இடமாறுதல் கலந்தாய்வு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால், அவர்களைபணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
Friday, October 16, 2015
4 திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதித்து உச்சநீதிமன்றம்
முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை
விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்
மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க,
சில பள்ளிகளை
ஒருங்கிணைத்து தனிமையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்'சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் கனவு!
பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான
கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள் ,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர் கழிப்பறைகள்....இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின்
இன்றைய அடையாளங்கள். நகர்ப்பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் படிக்கும்
மாணவியிடம் பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..
ஆதார் அட்டை முழு முக்கியம் பெறுகிறது.
ஆதார் அட்டை
அவசியம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவுபிறப்பித்துள்ளது. இதன்படி
மேலும் மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு
ஆதார் அட்டை அவசியமாகிறது.
Thursday, October 15, 2015
Subscribe to:
Comments (Atom)
