கனமழை எதிரொலி:
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறைபுதுச்சேரி, காரைக்காலில்
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறைசென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகாஞ்சிபுரத்தில்
நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
Sunday, November 8, 2015
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி | kalvikural
அரசுப்
பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார். ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில்
வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு
விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை | tn school news
தீபாவளி
பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு
பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து
மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும்
வெடிப்போம்.
கணித மேதை சகுந்தலா தேவி அவர்களது பிறந்தநாள்..! அதிவேக மனிதக் கணினி ! | tnkalvi
அந்தக் குட்டிப்
பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில்
அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம்
போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித
மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம்
அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம் | kalvinews
மாணவர் எண்ணிக்கை
குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம்
மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16,
549 பகுதிநேர சிறப்பு
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
kalvikural | மறியல் போராட்டம் ஆசிரியர்கள் திட்டம்
ஒரு நாள்
வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்துக்கு ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு
(ஜாக்டோ ) திட்டமிட்டுள்ளது.
இனி செட் மற்றும் நெட் தேர்ச்சி அவசியம் | kalvikural
பிஎச்.டி. தகுதி
தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்' பிஎச்.டி. தகுதி
தொடர்பாக உச்ச
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின்
தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு
முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது
Subscribe to:
Comments (Atom)